Tag: Tamil-Nadu

Browse our exclusive articles!

கரூர் நெரிசல்: தமிழ்நாடு மின் உற்பத்தி அதிகாரிகள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

செப். 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. நவம்பர் 13-ம் தேதி மதியம் சுமார்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 55% முதல் 58% வரை உயர்வு வழங்கப்பட உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த உயர்வு 01.07.2025 முதல் அமல்படுத்தப்படும். அகவிலைப்படி உயர்வு...

நீதிபதி மீது காலணி வீச முயற்சி: ஆவேசத்தில் ரவுடி கருக்கா வினோத்

ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வழக்கில் அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்பட்டதால், ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம்...

உயிர்பலி வாங்கும் திருச்சி சஞ்சீவி நகர் சிக்னல் — சுரங்கப்பாதை அமைக்க வலியுறுத்தி மக்கள் சாலை மறியல்!

திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் இன்று (நவம்பர் 13) காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்...

சாலையில் தரையிறங்கிய சிறிய ரக போர் விமானம் — புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய ரக போர் விமானம் அவசரமாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி – புதுக்கோட்டை தேசிய...

Popular

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 போர் விமானம் மாயம்: தேடுதல் பணி தீவிரம்!

இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 போர் விமானம் மாயம்: தேடுதல் பணி...

“ஈரானைத் தொடர்ந்து கியூபா மீது கவனம்”: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு!

"ஈரானைத் தொடர்ந்து கியூபா மீது கவனம்": அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்...

“ஒவ்வொரு இரவும் மரண பயம்”: ஈரானில் சிக்கித் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் கதறல்!

"ஒவ்வொரு இரவும் மரண பயம்": ஈரானில் சிக்கித் தவிக்கும் 600-க்கும் மேற்பட்ட...

மேற்குவங்க ஆளுநராக நியமனம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின்!

மேற்குவங்க ஆளுநராக நியமனம்: ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்...

Subscribe

spot_imgspot_img