செப். 27-ம் தேதி வேலுசாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது, 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
நவம்பர் 13-ம் தேதி மதியம் சுமார்...
தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 55% முதல் 58% வரை உயர்வு வழங்கப்பட உள்ளது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த உயர்வு 01.07.2025 முதல் அமல்படுத்தப்படும்.
அகவிலைப்படி உயர்வு...
ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வழக்கில் அதிகபட்ச சிறை தண்டனை வழங்கப்பட்டதால், ரவுடி கருக்கா வினோத் சென்னை 6-வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது காலணியை வீச முயன்ற சம்பவம்...
திருச்சி சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதை எதிர்த்து, உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் இன்று (நவம்பர் 13) காலை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்...
புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே இன்று (நவம்பர் 13) பிற்பகல் சிறிய ரக போர் விமானம் அவசரமாக தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கியது, இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி – புதுக்கோட்டை தேசிய...