தமிழகத்திலுள்ள பாரம்பரியமும் தொல்லியல் முக்கியத்துவமும் வாய்ந்த கோயில்களை பாதுகாப்பதற்காக மாநில அளவில் புராதன சின்னங்கள் ஆணையம் உருவாக்க வேண்டும் என்ற வழக்கில், அந்த ஆணையத்தை அமைக்க தமிழக அரசுக்கு மேலும் ஒரு மாத...
தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் பரிந்துரைகள் அளிக்க முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே. என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த அக்டோபர்...
எஸ்.ஐ.ஆர் படிவத்தில் பல சந்தேகங்கள் இருப்பதால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
“நான் ரியல் எஸ்டேட் மற்றும்...
ராஜபாளையம் பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமங்களில் இருந்து சீடர்களை வெளியேற்ற கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, அதை அமல்படுத்த வேண்டாம் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நித்யானந்த தியானபீட அறங்காவலர் சந்திரசேகரன்...
தமிழகத்தில் நவம்பர் 16 முதல் அடுத்த 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழ்மட்டச்...