எஸ்ஐஆர் நடவடிக்கைகளை பார்த்து திமுக பயப்படுவதாக கூறப்படுவதற்கு காரணமே இல்லை. எங்கள் வாக்குகள் தவறான முறையில் நீக்கப்படாமல் இருக்க மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம் என திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதி...
சில முக்கிய தலைவர்கள் தங்களுக்கான தொகுதிகள்தான் அல்ல, அருகில் உள்ள பல தொகுதிகளுக்கும் தேவையான செலவுகளை “நான் பார்த்துக்கொள்ளுகிறேன்” என்கிற அளவுக்கு ‘மணி’ விஷயத்தில் அதிக நம்பிக்கையுடன் சுழலும் பழக்கம் உடையவர்கள். இதை...
டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்திற்குள் கூட்டணி தொடர்பான துல்லியமான நிலை வெளிப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர்...
எஸ்ஐஆர் படிவத் திருத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தவெக தலைவர் விஜய் தனது வீடியோ உரையில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விஜய் கூறியதாவது:
“இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள வாக்குரிமை என்பது தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும்...
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ஆம் தேதி கோவை வருகை தருகிறார். இதையொட்டி நகரம் முழுவதும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 3,000-க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்....