மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை செய்துள்ளது.
மதுரை மாவட்டத் தலைவர் எம். சோலை கண்ணன் வெளியிட்ட...
தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம்) பணிகளை தடுக்கும் நோக்கில், அரசு ஊழியர்களை மறைமுகமாக ஈடுபட வேண்டாமென தூண்டப்படுவதாக கூறி, தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்....
நவம்பர்–டிசம்பர் மாதங்களில் சென்னையில் ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள அச்சுறுத்தலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
கடந்த சில...
தமிழக கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்காக அண்ணா நகரில் ரூ.97 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து...
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் நேற்று மரணமடைந்தார். அவரின் வயது 72.
முருகப்பா குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட நாட்களாக உடல்நல பிரச்சனை காரணமாக சிகிச்சை பெற்று வந்த வெள்ளையன், நேற்று...