கோவையில் நடைபெற உள்ள இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 19-ம் தேதி வரவிருக்கிறார். இந்த நிகழ்வை தொடக்கி வைக்க பிரதமர் நேரில் வருவதால், கோவை கொடிசியா வளாகத்தில்...
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, நெல் கொள்முதல் செய்யும் போது அனுமதிக்கப்படும் ஈரப்பத அளவை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர...
பிஹாரில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறச் செய்த முக்கிய காரணம் எஸ்ஐஆர் செயல்முறை தான் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
தியாகி வ.உ.சிதம்பரனார் நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு எதிராக வருவாய்த் துறை ஊழியர்கள் போராட்டம் நடத்தத் திமுக அரசு திட்டமிட்டு தூண்டிவருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
திருநெல்வேலியில் வ.உ.சிதம்பரத்தின்...
பாஜகவுக்கு துணை நிற்கும் நோக்கத்தில்தான் அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது எனவும், திமுக மீது அதிமுக வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் திமுக சட்டத்துறைச் செயலாளர் மற்றும் எம்.பி. என்.ஆர். இளங்கோ தெரிவித்தார்.
சென்னை...