ஒருகாலத்தில் ஓ.பன்னீர்செல்வம் அணியில் முக்கியப் பங்கை வகித்தவர் மருது அழகுராஜ். ‘நமது அம்மா’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான இவர், கூர்மையான எழுத்து திறன் மற்றும் மேடைப் பேச்சில் எதிர்கட்சியை மொழி நயத்துடன் விமர்சிக்கும்...
கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா கல்வி நிறுவனங்களில் மொத்தம் 14,967 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா...
மதுரை மீனாட்சியம்மன் ஆலய சொத்துகள் குறித்துப் அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறை தாக்கல் செய்த பட்டியல்கள் ஒன்றுக்கொன்று பொருந்தாமல் இருப்பதை கவனித்த உயர்நீதிமன்றம், இரு துறைகளும் சமர்ப்பித்த ஆவணங்களை ஒப்பிட்டு, உண்மையான...
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலம் பறிப்பு, வங்கிக் கடனை ஏமாற்றி பெறுதல், நகை போலியாக தயாரித்து அடமானம் வைத்து மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாக தினசரி சென்னை காவல் ஆணையர்...
சபரிமலைக்கு பயணம் செய்யும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக அறநிலையத் துறை சார்பில் இருபத்திநான்கு மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு...