திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது குறித்து தொடரப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரும், தமிழக வக்பு வாரியமும் வழக்கில் இணைக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஏழுமலையைச்...
கரூர் சிபிஐ அலுவலகத்தில், தவெக அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மீது அதிகாரிகள் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தியுள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் துயரச் சம்பவம் தொடர்பாக சிபிஐ குழு தொடர்ந்து விசாரணை...
வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ள நிலையில், வங்கக்கடல் வளைகுடாவில் நாளை புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை துறையினர் அறிவித்துள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கில் உள்ள தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா, பத்திரிகையாளர்களை சந்தித்து...
தென்காசி மாவட்டம் இடைகால் பகுதியில், இரண்டு தனியார் பேருந்துகள் மோதியதில் ஏற்பட்ட கடுமையான விபத்தில் 7 பேர் உயிரிழப்பு சம்பவம் நடந்துள்ளது.
கோவில்பட்டியில் இருந்து தென்காசி நோக்கி பயணம் செய்த எம்.ஆர். கோபாலன் நிறுவனத்தின்...
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்த பல பொருட்கள் சேதமடைந்துள்ளன.
சிவகங்கை காந்தி வீதியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய கட்டடத்துக்கான பணிகளை கடந்த...