கரூர் மாவட்ட வெண்ணெய்மலை முருகன் கோவிலின் உரிமைக்குட்பட்ட நிலங்களை மீட்பது தொடர்பான வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முழுமையான விவர அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவு...
வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் பகுதியில் உள்ள நெல்லூர்பேட்டை பெரியக் குளத்தில் தொடர்ச்சியாக மாமிச எச்சங்கள் கொட்டப்படுவதால் சுகாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் சுமார் 400 ஏக்கர் விரிப்பில் அமைந்துள்ள இந்தக் குளம்,...
தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத்...
தமிழகத்தில் வரும் கல்வியாண்டு முதல், 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
புதிய பாடத்திட்டங்களை தயாரிப்பதற்காக, அமைச்சர் அன்பில் மகேஷின்...
தமிழகத்தில் ஆட்சிப் பரிமாற்றத்திற்கான நேரம் ஆரம்பமாகிவிட்டதாகவும், திமுக அரசை இனி எந்த வகையிலும் பாதுகாக்க முடியாது எனவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தேனி மாவட்டம் பங்களாமேட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது அவர்,
திமுகவில் —...