சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல்...
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20 லட்சம் வாக்காளர்களுக்கு கணக்கெடுப்பு படிவங்களை வழங்க முடியாமல் அதிகாரிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த ஆண்டு நடைபெற...
வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
புதிய நடைமுறையின் படி, ஒரே பட்டாவில் அனைத்து வாரிசுகளுக்கும் பெயர் சேர்ப்பதோடு, ஒவ்வொருவருக்கும் எந்த அளவு சொத்து பங்கு...
மயிலாடுதுறை–தரங்கம்பாடி ரயில் சேவையை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டும் என்று அந்தப் பாதை மீட்புக் குழுவினர் வலியுறுத்தினர். ரயில் சேவை தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நுழைவாயிலில் சிறப்பு...
சிறை தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு எஸ்ஐஆர் (SIR) படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதை ரத்து செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அண்ணா நகரில்...