விவசாயிகளின் துயரத்தை புறக்கணித்து, “உதய” பிறந்தநாள் கொண்டாட்டத்தில் மும்முரமாய் இருக்கும் திமுக அரசை மக்கள் நிராகரிப்பர் – நயினார் நாகேந்திரன்
உதயநிதி ச்டாலினின் பிறந்தநாள் நிகழ்வில் கேக் வெட்டி கொண்டாடும் திமுக அரசை, விரைவில்...
தஞ்சாவூர் மாவட்டத்தில், பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெண் ஆசிரியர் வழியில் அரிவாளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் கோபமே இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலகளக்குடி...
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியையின் தாக்குதலால் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கடுமையாக காயமடைந்துள்ளார்.
அன்று வகுப்பில் ஏற்பட்ட காரணத்தினால், ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்தி மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது....
கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியையின் தாக்குதலால் 2-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி கடுமையாக காயமடைந்துள்ளார்.
அன்று வகுப்பில் ஏற்பட்ட காரணத்தினால், ஆசிரியர் பிரம்பைப் பயன்படுத்தி மாணவியை அடித்ததாக கூறப்படுகிறது....
மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பணியில் இருந்த ஆயுத படை காவலர் துப்பாக்கியால் உயிரை மாய்த்துக்கொண்ட அதிர்ச்சி சம்பவம்!
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பாதுகாப்புப் பணியில் இருந்த சிறப்பு ஆயுதப்படை காவலர், குறிப்பு ஒன்றை...