தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களை திமுக அரசு திவாலாக்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது என்று கடும் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
தன் அறிக்கையில், ஓய்வூதியம் வழங்க தேவையான நிதி...
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் – மலையேற்றத்துக்கு தடை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்று வரும் கார்த்திகை மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா தீப நாள் அன்று பக்தர்கள் மலையேறும் செயல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டதாக மாவட்ட...
இலங்கையில் டிட்வா புயல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 160 ஆக உயர்வு
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளம் பல உயிர்களை இழக்க வைத்துள்ளது; உயிரிழந்தோர் எண்ணிக்கை 160-க்கு மேல்...
வங்கக் கடலில் உருவான டிட்வா புயல் மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடகிழக்கில் நகர்ந்து வருகின்றது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே கடல் பகுதியில் மையம் கொண்ட இந்த புயல்,...
மேம்பால கட்டுமானம் தரமற்ற முறையில் நடைபெறுவதாக குற்றச்சாட்டு – திண்டுக்கல் வேடசந்தூர்
திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூர் பகுதியில் நடக்கும் மேம்பால கட்டுமான பணிகளில் குடகனாற்று தண்ணீர் முறைகேடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல்–கரூர் தேசிய...