துவரங்காடு அருகே குபேரபுரியில் புதிய சிவன் கோவில்: அடிக்கல் நாட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது
துவரங்காடு அருகே குபேரபுரி பகுதியில் புதியதாக கட்டப்பட உள்ள சிவன் கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா இன்று மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது....
மாற்றுத்திறனாளிகள் பரிதாபத்திற்கு உரியவர்கள் அல்ல; அவர்கள் மிகுந்த திறன்கள் கொண்டவர்கள் – ஆளுநர் ஆர். என். ரவி
மாற்றுத்திறனாளிகள் நம்மை விட வலிமைமிக்கவர்கள், அவர்களை இரக்கப் பார்வையில் பார்க்காமல் அவர்களின் திறமைகளை உயர்த்திப் பாராட்ட...
மதுரை : குப்பைகள் அகற்றப்படாமல் நோய் பரவும் அபாயம் – பக்தர்கள் கவலை
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சுற்றுவட்டாரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் பல நாட்களாக அகற்றப்படாமல் இருப்பதால், நோய் தொற்று பரவும்...
சென்னை கோயம்பேடு–பூந்தமல்லி சாலையில் குளம்போல் தேங்கிய மழைநீர்: வாகன ஓட்டிகள் பரிதவிப்பு
சென்னை: கோயம்பேடு மற்றும் பூந்தமல்லி பகுதிகளில் தொடர்ச்சியான கனமழையால் சாலைகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கோயம்பேடு...