டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு செய்ய நீதிமன்றம் புதிய உத்தரவு!
டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களுடன் இணைந்த பார் பகுதிகளில், விதி மீறி மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய அவசர ஆய்வுகள் மேற்கொள்ள...
தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு – வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடையறாத கனமழையால்...
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்: 6 மணிக்கு ஏற்ற வேண்டும் – ஏற்ற விட்டால் 6.05க்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை...
வொண்டர்லாவில் பயணிகள் அச்சத்தில் – செயலிழந்த ரைடுகள் பாதுகாப்பு சிக்கலை வெளிக்கொணர்கின்றன
சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில், ₹611 கோடி முதலீட்டில் உருவாக்கப்பட்ட வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா கடந்த 2ஆம் தேதி...
திருச்சி: தவறான பொருள் அனுப்பிய அமேசானுக்கு ₹35,000 அபராதம்
திருச்சி மாவட்டத்தில், வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பொருளுக்குப் பதிலாக மாற்றுப்பொருள் கொடுத்து சேவை குறைபாடு ஏற்படுத்திய அமேசான் நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டது.
கே.கே. நகரில்...