தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள பகுதியில், தெருநாய் தாக்கிய சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த சில நாள்களாக தெருநாய்களின் நடமாட்டம்...
வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு
சென்னை திருவொற்றியூர் பகுதியில் இயங்கி வரும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்களில் வருமானவரி துறையினர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
திருவொற்றியூர் சந்ததி தெருவில்...
நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்
சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு கரியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மண்டபம், திமுக பகுதி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெத்திமேடு...
பறை இசையில் இணைந்து ஆனந்தம் பகிர்ந்த ஆளுநர் ஆர்.என். ரவி!
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற பாரதி பறை பண்பாட்டு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் ஆர். எந். ரவி, பறையைத் தானே...
திருப்பரங்குன்றம் பிரச்சாரத்தில் நீதிமன்ற அவமதிப்பில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசு நீதிமன்ற உத்தரவுகளை புறக்கணித்திருப்பதாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனுராக் சிங் தாக்கூர் குற்றம் முன்வைத்துள்ளார்.
குளிர்காலக் கூட்டத்...