மேகதாது அணை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு
மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து நீர்வளத் துறை...
கோவை: தைலமர தோப்பில் தங்கிய காட்டு யானைகள் – பொதுமக்களிடையே பதற்றம்
கோவை மாவட்டத்தில் அன்னூர் அருகே அமைந்துள்ள தைலமர தோப்பில் காட்டு யானைகள் தங்கியிருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
காக்கா பாளையம் சுற்றுவட்டாரத்தில்...
திமுக ஆட்சியில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு அளித்த முக்கியத்துவம் என்ன? – மரகதம் மீனாட்சி கேள்வி
திமுக மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனை சுதந்திர போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும்...
டிட்வா புயல் பாதிப்பு: சம்பா பயிர்களுக்கு நஷ்டஈடு கோரி விவசாயிகள் போராட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே, டிட்வா புயலால் சேதமடைந்த சம்பா நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரி விவசாயிகள் போராட்டத்தில்...
ஈரோடு பரப்புரை மாநாடு அரசியல் மைல்கல்லாக அமையும்: செங்கோட்டையன்
ஈரோடு நகரில் நடைபெறவுள்ள தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை கூட்டம் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பெறும் வகையில் அமையும் என்று...