சென்னையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில், காவிரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பேரணி நடைபெற்றது.
ராஜரத்தினம் மைதானம் அருகே நடைபெற்ற...
உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக பதவி நீக்க தீர்மான நோட்டீஸ் – நாடாளுமன்றத்தில் புதிய பரபரப்பு
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கக் கோரும் தீர்மான நோட்டீஸை திமுக, காங்கிரஸ்...
திருப்பரங்குன்றம் வழக்கு – தலைமைச் செயலாளருக்கு நீதிமன்ற உத்தரவு!
திருப்பரங்குன்றம் வழக்கில், தமிழகத்தின் தலைமைச் செயலாளரும் ஏடிஜிபியும் வரும் டிசம்பர் 17ஆம் தேதி காணொலி வழியாக ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்...
தீர்ப்பு விரும்பவில்லை என்றால் மிரட்டலா? – அண்ணாமலை சாடல்!
திருப்பரங்குன்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை நீதிபதி நியாயமாக வெளியிட்டிருந்தபோதும், அவருக்கு எதிராக தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதன் காரணம் என்ன என்று பாஜக தேசிய...
போராட்டத்தில் கலந்து கொண்ட 200-க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் கைது!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாமக்கல் மாவட்டத்தில் சாலை மறியல் நடத்திய அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அகவிலைக்கோரிக்கைகள், சிறப்பு ஊதியம் வழங்குதல் போன்ற...