காவல் உதவி ஆய்வாளர் மனைவி மரணம் : சந்தேகம் எழுந்ததால் உறவினர்கள் மறியல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மனைவி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது உறவினர்கள்...
சாலை விபத்தில் பலியான ராணுவ வீரருக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச் சடங்கு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த...
திருப்பரங்குன்றம் மலைச்சிகரத்தில் தீபம் ஏற்ற கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரதம்
திருப்பரங்குன்றம் மலை உச்சிப் பகுதியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக,...
வகுப்பறையில் மதுபானம் அருந்திய 9ஆம் வகுப்பு மாணவிகள் – 6 பேர் தற்காலிக நீக்கம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில், வகுப்பறைக்குள் மாணவிகள் மதுபானம் அருந்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது....
டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கேள்வி
காலி மதுபாட்டில்களை மீளச் சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கூடுதல் பணியாளர்களை ஏன் நியமிக்கவில்லை? என்று டாஸ்மாக் நிர்வாகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள்...