சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அரிய வகை கள்ளிசெடிகள்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை அரசு தாவரவியல் பூங்காவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அரிய வகை கள்ளிசெடிகள், சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன.
அந்த பூங்காவில்...
‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ நிறைவு விழா – புதுக்கோட்டையில் இடம் தேர்வு
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வரும் சுற்றுப்பயணத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறவுள்ள புதுக்கோட்டை பகுதியில், நிகழ்ச்சிக்கான...
செயலிழந்த ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகக் குறைபாடே காரணமா?
சென்னைவாசிகளிடையே ஆரம்பத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஸ்மார்ட் பைக்” திட்டம், திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால் இன்று பெயருக்கே மட்டுமே...
கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை – ஹெல்மெட் அணிந்த நபரை போலீசார் தேடல்
சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோயிலின் உண்டியலை உடைத்து பணத்தை அபகரித்துச் சென்ற, ஹெல்மெட் அணிந்த கொள்ளையனை காவல்துறையினர்...
பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் குறிப்பிட்ட அரிய உயிரினம் – உதகையில் உயிருடன் கண்டுபிடிப்பு
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு ஆராய்ச்சியாளரின் தனிப்பட்ட குறிப்பேட்டில் பதிவாகியிருந்த அரிய உயிரினம், இன்றும் நீலகிரி மலைப்பகுதியில் வாழ்ந்து வருவது கண்டறியப்பட்ட...