ஜனவரி 1 முதல் ‘பாரத் டாக்சி’ செயலி தொடக்கம்
ஓலா, ஊபர், ராபிடோ போன்ற தனியார் டாக்சி சேவைகளுக்கு மாற்றாக, மத்திய அரசு சார்பில் ‘பாரத் டாக்சி’ என்ற புதிய செயலி ஜனவரி 1ஆம்...
பதவிக்காகப் புகழ்ச்சி செய்ய வேண்டுமெனில் அவை வேண்டாம் – அண்ணாமலை ஆவேச பதில்
புகழ்ச்சி செய்து கொண்டே பதவியில் தொடர வேண்டிய நிலை இருந்தால், அத்தகைய பதவியே தேவையில்லை என தவெக நிர்வாகி அருண்ராஜ்...
சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் – தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு
சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ளாமல் தமிழக மக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏமாற்றியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை...
கனிம வள கொள்ளை தடுப்பு: முழுமையான ஆய்வு அவசியம் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கனிம வளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப்படுவதை கட்டுப்படுத்த தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம்...
தாம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை – நோயாளிகள் அவதி
தாம்பரத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருவதால், சிகிச்சை பெற...