சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவுக்கான ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை மாநகராட்சியில், தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை உணவு வழங்க ரூ.186 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதಾಗಿ தமிழக...
அடையாற்றை சீரமைக்க ரூ.1,500 கோடி திட்டப்பணி
சென்னையில் அடையாற்றை சீரமைக்கும் பணிகள் ரூ.1,500 கோடி செலவில் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழைக்கு முன்னோடி நடவடிக்கையாக, பெசன்ட் நகர் மற்றும்...
வாயலூர் தடுப்பணை நிரம்பி, விநாடிக்கு 13,000 கனஅடி உபரிநீர் வெளியேற்றம்
கல்பாக்கத்தை அடுத்த வாயலூர்-வேப்பஞ்சேரி இடையில், பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள தடுப்பணை தற்போது நிரம்பி, விநாடிக்கு 13,120 கனஅடி உபரிநீர் வெளியேறி வருகிறது. செங்கல்பட்டு...
மது விற்பனை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை – அமைச்சர் முத்துசாமி விளக்கம்
தமிழகத்தில் மது விற்பனையை அதிகரிக்க அரசு எந்தவித கூடுதல் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை...
புதிய காற்றழுத்தம் – 6 மாவட்டங்களில் கனமழை சாத்தியம்
வங்கக்கடலில் இன்று (அக். 24) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, ஈரோடு,...