காற்றழுத்த தாழ்வு: அக்டோபர் 27-ல் புயலாக மாறும் – தமிழகத்தில் பரவலான கனமழை சாத்தியம்
வங்கக்கடலில் உருவாகிய புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அக்டோபர் 27-ல் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக...
தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் அடுத்த வாரம் தொடங்கும் – தேர்தல் ஆணையம்
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த...
திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு – பாலாற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணைக்கு, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால்,...
டெல்டா பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்கள் குறித்து விரைந்து கணக்கெடுப்பு – அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் தகவல்
டெல்டா மாவட்டங்களில் மழையால் சேதமடைந்த குறுவை நெற்பயிர்களுக்கு விரைவாக கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், நிவாரண...
பூண்டி ஏரியில் உபரி நீர் வெளியீடு 9,500 கன அடி அளவில் உயர்வு
வடகிழக்கு பருவமழை காரணமாக, நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து Chennai குடிநீர் ஏரிகளுக்கு அதிக நீர் வருவதால், பூண்டி ஏரியில் வெளியேற்றப்படும் உபரி...