பணி நிரந்தரம் கோரிய செவிலியர்கள் – நள்ளிரவில் மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதால் கிளாம்பாக்கம் வரை நடைபயணம்
பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை, அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்த தனியார் திருமண மண்டபத்திலிருந்து நள்ளிரவில்...
மெரினா கடற்கரையில் நீதிபதிகள் நேரடி ஆய்வு மேற்கொள்ள தீர்மானம்
மெரினா கடற்கரையில் கடைகள் ஒதுக்கப்படுவது தொடர்பான வழக்கில், வரும் 22ஆம் தேதி நீதிபதிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரையில்...
செக் திருப்பி வந்த வழக்கு: இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு வருடம் சிறை
செக் மோசடி தொடர்பான வழக்கில் திரைப்பட இயக்குநர் லிங்குசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இயக்குநர் லிங்குசாமிக்கு சொந்தமான...
காவல் உயரதிகாரிகளின் இல்லங்களில் ஆர்டர்லிகள் இல்லை என்ற விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்
தமிழக காவல்துறை உயரதிகாரிகளின் வீடுகளில் ஒருவர்கூட ஆர்டர்லியாக பணியாற்றவில்லை என்று டிஜிபி கூறியிருப்பது நம்பிக்கை தருவதில்லை என...
தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 6.34% வாக்காளர்கள் நீக்கம்
தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, புதிய வரைவு வாக்காளர் பட்டியலை...