சென்னையில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைப்பெறுகிறது
சென்னையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், விவர திருத்தம் மற்றும் நீக்குதல் தொடர்பான சிறப்பு முகாம் தொடர்ந்து இரண்டாவது நாளாக...
திருமுறை திருவிழா மக்களிடையே ஊக்கத்தை உருவாக்குகிறது
ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் திருமுறை திருவிழா, பொதுமக்களின் மனங்களில் உற்சாகத்தையும் உந்துதலையும் ஏற்படுத்தி வருவதாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமுறை திருவிழா...
“பொருநையைப் போற்றுகிறேன்” என்ற பெயரில் புகைப்பட விளம்பரத்திற்கே முதல்வரின் கவனம் – நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்
“பொருநையைப் போற்றுகிறேன்” என்ற திட்டத்தின் பெயரில் புகைப்படங்கள் எடுப்பதிலேயே முதலமைச்சர் ஸ்டாலின் அதிக ஆர்வம் காட்டுகிறார்...
100 வயதிலும் தடகள சாதனை – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில், 100 வயதுடைய தஞ்சை முதியவர் பங்கேற்று அனைவரையும் ஆச்சரியத்தில்...
நெல்லை நிகழ்ச்சியில் முதல்வரின் பாதையை கடந்த நாய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறி
நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முன்பாக நாய் ஒன்று குறுக்கே சென்ற சம்பவம், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு...