மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடி ஆய்வு
சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கின் அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளான சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்...
ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா
திருப்பத்தூரில் ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி, நூல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இறைஞான தத்துவ வழிகாட்டியான...
சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில், சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை மாநகருக்கு நீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டக் குழாய் திடீரென...
ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்
அரக்கோணம் அருகே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்த இளைஞர், தற்போது ரேபிஸ்...
அகில இந்திய இந்து மகாசபை அறிவிப்பு
தைப்பூசம் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது உறுதியாக நடைபெறும் என அகில இந்திய இந்து மகாசபை அறிவித்துள்ளது.
ஈரோடு நகரில் அகில இந்திய இந்து மகாசபையின்...