தொகுதி ஒதுக்கீடு விவகாரம் : அதிமுக–பாஜக பேச்சுவார்த்தை இணக்கமாக நிறைவு
தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக மற்றும் பாஜக இடையே நடைபெற்ற முக்கியமான ஆலோசனை கூட்டம் நல்லுறவுடன் முடிவடைந்ததாக பாஜக மாநிலத் தலைவர் நயினார்...
இளைய தலைமுறையிடம் பரத நாட்டியத்தை கொண்டு சேர்ப்பதே இலக்கு!
மார்கழி மாத கலைவிழாக்களின் ஒரு பகுதியாக, சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3ஆம் தேதி, நாட்டிய சங்கல்பா நடனப் பள்ளியின் சார்பில் “காருண்ய காவ்யா”...
தனியாருக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்றியதாக திமுக கவுன்சிலர் மீது புகார்
திருச்சி மாவட்டத்தில் 1.22 சென்ட் அளவுள்ள தனிநபருக்குச் சொந்தமான நிலத்தை திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் சட்டவிரோதமாக கைப்பற்றியுள்ளதாகக் கூறி, பாதிக்கப்பட்ட நபர் ஒருவர்...
ஜல்லிக்கட்டு போட்டி முன்னேற்ற விவரங்களை LED திரையில் காட்ட கோரிக்கை!
கிரிக்கெட் போட்டிகளைப் போல ஜல்லிக்கட்டு போட்டிகளின் முன்னேற்ற நிலவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் LED திரைகள் மூலம் வெளியிட வேண்டும் என மதுரை...
போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து,...