திருப்பரங்குன்றம்: தீபத்தூண் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் சந்தனக்கூடு திருவிழா அனுமதி – முருகபக்தர்கள் வேதனை
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் நடைபெறும் வழக்கின் பின்னணியில், நீதிமன்ற உத்தரவுப்படி தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்ட...
அக்னிபாத் திட்டத்தில் தென் மாவட்டத்திலிருந்து 1,340 பேர் ராணுவத்தில் தேர்வு
அக்னிபாத் திட்டத்தின் கீழ், தென்காசி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்திய ராணுவத்தில் சேவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் வாழ்த்தியுள்ளனர்.
இந்த திட்டத்தின் மூலம்...
நீலகிரி: அடிப்படை வசதிகள் கேட்டு பழங்குடி மக்கள் மனு
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே வாழும் பழங்குடி சமூக மக்கள் அடிப்படை வசதிகளை வழங்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அய்யன் கொல்லி, பன்னிக்கல்...
பாட்டில் குடிநீர் நிறுவனங்களுக்கு புதிய தர பரிசோதனை கட்டுப்பாடுகள்
ஜனவரி 1 முதல், பாட்டிலில் விற்கப்படும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய தர பரிசோதனை விதிகளை கடைபிடிக்க கட்டாயமாகும் என்று இந்திய உணவு பாதுகாப்பு...
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த செவிலியர்கள் 6வது நாளாக காத்திருப்பு போராட்டம்
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியில் உள்ள செவிலியர்கள், எட்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு...