முத்தரையர் நினைவு தபால் தலையை வெளியிட பிரதமர் மோடியின் முயற்சி – குடியரசுத் துணை தலைவர்
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக தபால் தலையை வெளியிடுவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும் எனக் குடியரசுத் துணை...
திருவண்ணாமலை கோயில் மலையில் மர்ம தீவைத்தல் – பரபரப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புறமாக அமைந்துள்ள மலைப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் தீ வைத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார்...
ஜனவரி 6 முதல் ஜாக்டோ–ஜியோ ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் – பாஸ்கரன் அறிவிப்பு
ஜாக்டோ–ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், வரும் ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில்...
மத்திய நிதியமைச்சரை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தச் சந்திப்பின்...
சேலத்தில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சேலத்தில் ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில்...