ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகம் பூட்டு போராட்டம் – மன்ற தலைவர் ஈடுபட்டார்
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தை மாநில நிதி ஒதுக்கீடு வழங்கப்படாததை காரணமாக பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் அமமுக...
பட்டினப்பாக்கத்தில் சுனாமி பேரழிவு நினைவு நாள் – குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை
சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் பாஜக ஏற்பாட்டில் நடைபெற்ற சுனாமி பேரழிவு நினைவு தின நிகழ்ச்சியில், நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவருமான...
நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள்
தமிழர்களின் முக்கியமான அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், அதற்காக பயன்படும் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக...
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் மனு – பரபரப்பு
மதுரை மாநகரில், தவெக கட்சியின் மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறப்படும் பெண் ஒருவர்மீது நடவடிக்கை...
திமுக ஆட்சிக் காலத்தில் 7,500 கொலைகள் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியின் போது தமிழகத்தில் சுமார் 7,500 கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம்...