கேரள உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி கண்ட திமுக!
கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகளை இலக்காகக் கொண்டு உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்ட திமுக, எந்த ஒரு வார்டிலும் வெற்றி பெற முடியாமல் கடுமையான தோல்வியை...
விவசாய வளம் பெருக சதசண்டி யாகம்!
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் வளமுடன் செழிக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் சதசண்டி யாகம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 12ஆம் தேதி தஞ்சாவூரில் காஞ்சி மகா சுவாமிகளின் 32வது ஆண்டு...
முக்கடல் சங்கமத்தில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கடல் சங்கமப் பகுதியில் சூரிய உதயத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டனர்.
ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், கன்னியாகுமரியில்...
பெரும்பிடுகு முத்தரையர் நினைவு தபால் தலை விழாவில் பங்கேற்பது பெருமை – நயினார் நாகேந்திரன்
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவாக வெளியிடப்பட்ட தபால் தலை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தமிழக...
உதகையில் தொடர்ந்து 2வது நாளாக கடும் உறைபனி தாக்கம்!
உதகை பகுதியில் இரண்டாவது நாளாகவும் கடுமையான உறைபனி நிலவுவதால், பொதுமக்களின் அன்றாட வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்...