Tag: Tamil-Nadu

Browse our exclusive articles!

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங்

தாமிரபரணி நதி மீட்புக்கு ஆக்கிரமிப்பும் மாசுபாடும் ஊழலும் பெரும் தடையாக உள்ளன – ராஜேந்திர சிங் தாமிரபரணி நதியை மீட்டெடுக்கும் முயற்சிகளில் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் மாசுபாடு மற்றும் நிர்வாக ஊழல்கள் முக்கிய தடைகளாக இருப்பதாக...

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள்

ஜல்லிக்கட்டு போட்டிகள் : தீவிரமாக நடைபெறும் காளைகள் தயாரிப்பு பணிகள் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக காளைகளையும், மாடுபிடி வீரர்களையும் தயார் செய்யும் பணிகள் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளன. தமிழர்களின் வீரத்தையும்...

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!

உதகை மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம்! மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிறுத்தப்பட்டிருந்த மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கல்லார் மற்றும் ஹில்கிரோவ்...

சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம்

சென்னையில் ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து – 4 பேர் படுகாயம் சென்னை திருமுல்லைவாயல் பகுதியில் நின்றிருந்த ஐயப்ப பக்தர்களின் கார் மீது அரசு பேருந்து மோதியதில், குழந்தைகள்...

சென்னையில் போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னையில் போராட்டம் நடத்திய 998 இடைநிலை ஆசிரியர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட 998...

Popular

“தமிழகத்தை திமுக அரசு மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது”: மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு!

"தமிழகத்தை திமுக அரசு மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டது": மத்திய அமைச்சர்...

கொடைக்கானலில் பரபரப்பு: ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்!

கொடைக்கானலில் பரபரப்பு: ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்! கொடைக்கானல்: திண்டுக்கல்...

விளாத்திகுளம் மாணவி படுகொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி திருச்செந்தூரில் விடிய விடியச் சாலை மறியல்!

விளாத்திகுளம் மாணவி படுகொலை: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி திருச்செந்தூரில் விடிய...

தடுப்பூசி செலுத்தாததால் வந்த வினை: ரேபிஸ் பாதிப்பால் நாய் போல் குரைக்கும் சிறுவன்!

தடுப்பூசி செலுத்தாததால் வந்த வினை: ரேபிஸ் பாதிப்பால் நாய் போல் குரைக்கும்...

Subscribe

spot_imgspot_img