பாரத் டாக்சி செயலிக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு
மத்திய அரசின் பாரத் டாக்சி செயலி, பொதுமக்களிடையே மிகுந்த ஆதரவைப் பெற்றுள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அதன் சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு...
திருப்பரங்குன்றம் தீர்ப்பு: “மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது” – அண்ணாமலை கருத்து
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு...
சென்னை மயிலாப்பூரில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய மதுபோதைய இளைஞர்கள் – 4 பேர் கைது
சென்னை மயிலாப்பூர் பகுதியில், மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் ஒன்-வே பாதையில் சென்ற நபர்களை தடுத்து நிறுத்திய பெண்...
திருப்பரங்குன்றம் விவகாரம்: வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு, உலகம் முழுவதும் உள்ள முருக பக்தர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என...
சித்த மருத்துவ தினம்: சென்னை அரும்பாக்கத்தில் வாக்கத்தான் மற்றும் மருத்துவ முகாம்
சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு, சென்னை அரும்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் ஏற்பாட்டில் வாக்கத்தான் ஓட்டப்பந்தயமும்,...