திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழா – நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் நபர்களுக்கு அனுமதி வழங்கிய காவல்துறை!
நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவை புறக்கணித்து, திருப்பரங்குன்றம் தர்கா சந்தனக்கூடு விழாவில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமானோர்...
“தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்ட அமைச்சர் ரகுபதி உடனே நீக்கப்பட வேண்டும்” – முதல்வருக்கு பாஜக வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில், தீபத்தூணை சுடுகாட்டுடன் ஒப்பிட்டு பேசிய அமைச்சர் ரகுபதியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து...
ஆட்சிக்கு முன் 5 ஆயிரம் என்றவர்கள், ஆட்சிக்கு பின் 3 ஆயிரமா? – திமுக அரசுக்கு ஈபிஎஸ் கடும் கேள்விகள்
ஆட்சியில் இல்லாத காலத்தில் பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்...
திருப்பரங்குன்றம் விவகாரம் – அரசின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்து பாஜகவில் இணைந்த திமுக நிர்வாகி
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லை என தெரிவித்து, திமுகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி ஒருவர்...
ரயில்வே கேட் திறக்கக் கோரி தகராறு – கொலை மிரட்டலையும் புத்திசாலித்தனமாக சமாளித்த பெண் ஊழியர்
பேராவூரணி அருகே, மருத்துவமனைக்கு செல்ல ரயில்வே கேட்டை திறக்குமாறு வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு மிரட்டல் விடுத்த உறவினர்களை,...