ஜாமீன் நிபந்தனை தளர்த்தப்பட்டாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும், நீதிமன்ற விசாரணைக்கு அவர் கட்டாயமாக நேரில் முன்னிலையாக வேண்டும் என்று...
விஜய் திவாஸ் : சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் அஞ்சலி
விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு, சென்னை போர் நினைவிடத்தில் முப்படை வீரர்கள் மலர் வளையம் வைத்து வீர மரியாதை செலுத்தினர்.
1971ஆம் ஆண்டு...
திமுக அரசு செவிசாய்க்குமா? : சீர்கெட்ட நிலையில் பொழிச்சலூர் நூலகம்!
சென்னை பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூர் பகுதியில், மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு நூலகம் இன்று பராமரிப்பின்றி மோசமான நிலையில் தவித்து வருகிறது. 35...
அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக குற்றச்சாட்டு – பெண் சாலை மறியல்!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாகக் கூறி பெண் ஒருவர் தனது உறவினர்களுடன் சேர்ந்து சாலை மறியல்...
டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக பொதுமக்கள் கடும் எதிர்ப்பு!
திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அன்னை அபிராமி நகர் சுற்றுவட்டாரப்...