மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால் சாலையில் தேக்கம் – போக்குவரத்து பாதிப்பு
சென்னைக்கு அருகிலுள்ள பூந்தமல்லி பகுதியில், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர்...
நெல்லை அருகே மாடு மோதியதால் வேன் புரண்டு விபத்து
நெல்லை கேடிசி நகர் மேம்பாலம் பகுதியில் நடந்த சாலை விபத்தில், வேன் கவிழ்ந்ததில் 25-க்கும் அதிகமான பெண்கள் கடுமையாக காயமடைந்தனர்.
சிவந்திபட்டியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில்...
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு: மேலும் இருவர் என்ஐஏ வசம் சிக்கினர்
திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் நீண்ட காலமாக தலைமறைவாக இருந்த 6வது குற்றவாளி மற்றும் அவருக்கு பாதுகாப்பளித்த நபரை தேசிய புலனாய்வு...
இடுவாய் கிராமத்தை கருப்பு நாளாக மாற்றியதாக காவல்துறைக்கு குற்றச்சாட்டு
இடுவாய் கிராமத்தில் நடந்த சம்பவம் காரணமாக அந்த நாளை காவல்துறையினர் கருப்பு தினமாக மாற்றியுள்ளதாக, பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இடுவாய்...
மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள நிலையில், தனி நீதிபதி விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – உயர்நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, தேவஸ்தானம் இதுவரை ஏன் எந்த...