திருப்பரங்குன்றம் மலை கல்லத்தி மரத்தில் அனுமதி இன்றி கொடியேற்றம் – தர்கா நிர்வாகத்துக்கு எதிராக போலீசில் புகார்
திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் உள்ள கல்லத்தி மரத்தில் உரிய அனுமதி பெறாமல் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் செய்யப்பட்டதாக...
எஸ்.ஜி.சூர்யா உள்ளிட்ட பாஜகவினர் மீது தாக்குதல் – பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்
பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் தேசிய...
மெரினாவில் மோதல் – போக்குவரத்து காவலர்கள் பணியிடைநீக்கம்
சென்னை மெரினா கடற்கரை பகுதியில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய போக்குவரத்து காவலர்களை பணியிடைநீக்கம் செய்து போக்குவரத்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி போக்குவரத்து காவல்...
சென்னையில் ஆர்ப்பாட்டம்: 850 ஊராட்சி செயலாளர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊராட்சி செயலாளர்கள் 850 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தமிழக அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் ஊராட்சி...
பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாய்க்கு நீர் விடுப்பு
பவானிசாகர் அணையில் இருந்து புன்செய் பாசன தேவைக்காக கீழ்பவானி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்காக கீழ்பவானி...