பிரதமர் வருகை: திருப்பரங்குன்றத்தில் எஸ்பிஜி (SPG) படையினர் தீவிர பாதுகாப்பு ஆய்வு
மதுரை: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1-ஆம் தேதி தமிழகம் வருகை தர...
சென்னை உயர்நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பரிந்துரை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5-ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து,...
நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
சென்னை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில், வீரப்பனின் கூட்டாளிகள் 9 பேரை விடுதலை...
உலக நன்மைக்காக சிறப்பு யாகம்: பழனி புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில் ஜப்பானிய பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!
பழனி: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள புகழ்பெற்ற புலிப்பாணி சித்தர் ஆசிரமத்தில், உலக நன்மை வேண்டி...
மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்தது மாநகராட்சி: மதுரை புதிய மேம்பாலத்தில் மீண்டும் வரையப்பட்டது கள்ளழகர் ஓவியம்!
மதுரை: மதுரை தமுக்கம் பகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட மேம்பாலத்தில், சர்ச்சைக்குள்ளான இடத்தில் மீண்டும் கள்ளழகரின் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
மதுரை தமுக்கம்...