சென்னை புத்தகக் காட்சியில் தினசரி நூல் ஆசிரியர் கலந்துரையாடல் – விஜயபாரதம் அரங்கில் ஏற்பாடு
சென்னை புத்தகக் காட்சியில் உள்ள விஜயபாரதம் அரங்கில், தினமும் நூல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நந்தனம் ஒய்.எம்.சி.ஏ...
கொடைக்கானலில் சாரல் மழை – பொதுமக்கள் வாழ்வியல் பாதிப்பு
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
அண்ணா சாலை, மூஞ்சிக்கல், செண்பகனூர் நகர பகுதிகள் மற்றும் பூம்பாறை, மன்னவனூர்,...
பொங்கல் பண்டிகை: ஆம்னி பேருந்துகளில் கட்டண உயர்வு – பயணிகள் அதிர்ச்சி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இயக்கப்படும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயண கட்டணம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்....
நாகர்கோவிலில் பாஜக எம்எல்ஏ உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்ச்சியில் பக்தர்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை உடனடியாக அமைச்சர்...
ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி ₹70 லட்சம் மோசடி
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரிடமிருந்து ரூ.70 லட்சம் பணத்தை ஏமாற்றி பெற்ற வழக்கில், இரண்டு பேரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்பேடு...