கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்
கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர்...
மேட்டுப்பாளையம்–குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு; மலை ரயில் சேவை ரத்து
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பகல்–இரவு என இடைவிடாத...
குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குன்னூரில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் உழவர் சந்தை...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசு அனைத்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையின்...
கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை – செந்தில்பாலாஜி தொடக்க விழா
கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவையை முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் தொகுதி...