ஆவடி அருகே நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் பலி
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே, வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பட்டாபிராம் அருகிலுள்ள தண்டுரை...
தமிழகத்தில் பட்டாசு விபத்தில் 89 பேர் காயம் — அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பில் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் மொத்தம் 89 பேர் காயமடைந்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்...
நடப்பு ஆண்டில் ஏழாவது முறையாக முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை
வடகிழக்கு பருவமழையால் கனமழை பெய்ததன் விளைவாக, சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை இன்று (அக்டோபர் 20) முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
தமிழகத்தின்...
அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும் – தீபாவளி வாழ்த்து: ஆளுநர் மற்றும் அரசியல் தலைவர்கள்
கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, தமிழக ஆளுநர், மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சித்...
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளிலிருந்து விலகுமாறு மின்வாரியம் எச்சரிக்கை
மழைக் காலங்களில் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மின்வாரியம் எச்சரிக்கை அறிவித்துள்ளது.
மின்வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அறுந்து கிடக்கும் மின்கம்பிகளுக்கு அருகில் செல்லவோ,...