நெல் கொள்முதல் செய்வதில் தமிழக அரசு தோல்வியடைந்துள்ளது: இபிஎஸ் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நெல் கொள்முதல் நடவடிக்கையில் திமுக அரசு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி (இபிஎஸ்)...
பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்
தொடர்ச்சியான மழையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், பயிர்...
வானிலை முன்னறிவிப்பு: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேலும் தீவிரமடையாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில்...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் – 15 அணைகள், 1,522 ஏரிகள் நிரம்பின
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வலுத்துள்ள நிலையில், இதுவரை மாநிலம் முழுவதும் 15 அணைகளும் 1,522 ஏரிகளும் நிரம்பி உள்ளன. இதையடுத்து...
நெல் கொள்முதல் செயல்பாட்டில் தமிழக அரசு முற்றிலும் தோல்வியடைந்தது – பழனிசாமி கடும் குற்றச்சாட்டு
தமிழக அரசு நெல் கொள்முதல் நடவடிக்கையில் முழுமையாக தோல்வியடைந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே....