தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் ஏற்பாட்டில் கருத்துப் பகிர்வு நிகழ்ச்சி
தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கத்தின் சார்பில், “தமிழும் பாரதியும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் நடைபெற்றது.
தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த...
குளித்தலை அருகே ஜல்லிக்கட்டு விழாவில் அரசியல் சலசலம் – மேடை விவகாரத்தில் சர்ச்சை
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின்போது, விழா மேடையில் இடம் வழங்கும் விவகாரத்தைச் சுற்றி திமுக மற்றும்...
பொங்கல் திருநாளில் திருவண்ணாமலையில் உற்சாகமாக நடந்த மறு ஊடல் நிகழ்வு!
தைப் பொங்கலை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயத்தில் பாரம்பரிய மறு ஊடல் திருவிழா மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது.
அக்னி ஸ்தலமாகப் போற்றப்படும் இந்த புனிதத்...
வத்தலகுண்டு அருகே உற்சாகமாக நடந்த வாழைப்பழ வீச்சுத் திருவிழா!
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகிலுள்ள சோலைமலை அழகர் பெருமாள் ஆலயத்தில், பாரம்பரிய வாழைப்பழம் வீசும் திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
சேவுகம்பட்டி கிராமத்தில் உள்ள இக்கோயிலில் முதலில்...
கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்
மாவட்ட பொதுக்குழு கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
கன்யாகுமரி: கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம், பார்வதிபுரத்தில் அமைந்துள்ள BMS...