வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு முழுமையாகத் தயாராக உள்ளது: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசு அனைத்துத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னையின்...
கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவை – செந்தில்பாலாஜி தொடக்க விழா
கரூர் மண்டலத்தில் புதிய 5 தாழ்தள நகரப் பேருந்துகள் சேவையை முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் தொகுதி...
நேரடி நெல் கொள்முதலில் திமுக நாடகம் – விவசாயிகளுக்கு கண்ணீர் தீபாவளி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதலில் தாமதம் மற்றும் குளறுபடிகள் காரணமாக, விவசாயிகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும்,...
நீதிமன்றத்தை அவதூறாக பேசியது: சீமான் மீது வழக்குப் பதிவு
நீதித்துறையை அவதூறாக பேசியதாகும் புகாரின் பேரில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்...
மேட்டூரில் வீரப்பன் மகள் போட்டி: சேலத்தில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவை தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்...