Tag: Tamil-Nadu

Browse our exclusive articles!

அதிக செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல்கள் துல்லியமாக கிடைக்கிறது — இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

அதிக செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டதால் வானிலை தகவல்கள் துல்லியமாக கிடைக்கிறது — இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் அதிக செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளதால் வானிலை குறித்த தகவல்களை மிகத் துல்லியமாக மற்றும் முன்கூட்டியே பெற முடிகிறது என்று...

முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு

முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினரும் குழந்தைகளை தத்தெடுக்கலாம்: உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்ப்பு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களும், சிறுவர் நீதிச் சட்டத்தின் கீழ் குழந்தைகளை தத்தெடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தீர்மானித்துள்ளது. மதுரையில்...

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம்

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ‘ஏஐ’ கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டம் கோவை அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர்...

மேட்டுப்பாளையம்–குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு; மலை ரயில் சேவை ரத்து

மேட்டுப்பாளையம்–குன்னூர் ரயில் பாதையில் மண்சரிவு; மலை ரயில் சேவை ரத்து நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பகல்–இரவு என இடைவிடாத...

குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு

குன்னூரில் கனமழையால் வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பு நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குன்னூரில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குன்னூர் எடப்பள்ளி பகுதியில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால் உழவர் சந்தை...

Popular

சீன வைராலஜிஸ்டின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை!

சீன வைராலஜிஸ்டின் குற்றச்சாட்டால் மீண்டும் சர்ச்சை! கொரோனா வைரஸ் வுஹான் ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்டது...

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மனுத் தாக்கல்

பட்டா வழங்குவதாகச் சொல்லி அதிகாரிகள் ஏமாற்றிவிட்டதாக பெண்கள் புகார் – மதுரை...

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை – தென்காசியில் சோகம்

மகன் படுகொலை செய்யப்பட்ட துயரத்தில் தாய் விஷம் அருந்தி தற்கொலை –...

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர் மனு

கோழி ராஜன் மனைவி மீது நீதிமன்றத்தில் வழக்கு – தூத்துக்குடி வழக்கறிஞர்...

Subscribe

spot_imgspot_img