திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக...
திருப்பரங்குன்றம் மேல்முறையீட்டு வழக்கு : தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் தீபத்தூண் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பை பிறப்பிப்பதற்கான தேதியை அறிவிக்காமல், மதுரை...
அலங்காநல்லூர் : அமைக்கப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு நிதி செலுத்தல் – ஆர்டிஐ பதில் அதிர்ச்சி
அலங்காநல்லூர் அருகே உள்ள கிராமத்தில் இன்னும் கட்டப்படாத கழிவுநீர் கால்வாய்க்கு அரசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தெரிய...
பேருந்தில் உயிரை பணயம் வைத்து பயணிக்கும் மாணவர்கள் – வைரலான காட்சிகள்
சென்னையில் இயக்கப்படும் அரசு பேருந்தில், மாணவர்கள் மிக ஆபத்தான நிலையில் தொங்கியபடி பயணம் செய்த காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும்...
கிராம உதவியாளர்களின் கோரிக்கைகள் ரத்தத்தில் எழுதப்பட்ட மனுவாக முதல்வரிடம் அளிக்கப்படும் – சங்கம் அறிவிப்பு
கிராம உதவியாளர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை ரத்தத்தில் எழுதிப் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம்...