கோதையாற்றில் முதலை தோற்றம் – அச்சத்தில் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோதையாற்றில் முதலை ஒன்று காணப்பட்டதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதத்திலேயே கோதையாற்றில் முதலை இருப்பதாக...
பிரதமர் மோடி பங்கேற்கும் மாநாடு – செங்கல்பட்டில் நாளை ட்ரோன் பறப்பில் தடை
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தில்...
வாணியம்பாடி அருகே வயதான பெண் கொலை – இரண்டு வாரங்களாக தப்பித்த இளைஞர் கைது
வாணியம்பாடி அருகே நிகழ்ந்த மூதாட்டி கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த 14 நாட்களாக போலீசாரை ஏமாற்றி வந்த இளைஞரை...
விரதம் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டி புற்றுநோய் செல்களை அழிக்கும் – ஆயுர்வேத மருத்துவர்கள் விளக்கம்
விரதம் மேற்கொண்டால் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பட்டு, சேதமடைந்த செல்களையும் புற்றுநோய் செல்களையும் தானாகவே அழிக்கத்...
பங்குத் தந்தை வராததால் சடலத்துடன் போராட்டம் – கிராமத்தில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகிலுள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில், பங்குத் தந்தை இல்லாத காரணத்தால் இறந்தவரின் உடலை முன்வைத்து உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்...