அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்ததா? – சட்டப்பேரவையில் சூடான வாதம்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா என்ற கேள்வியை முன்வைத்து, சட்டப்பேரவையில் இன்று கடும்...
தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி
பூந்தமல்லி அருகே, பயணிகள் வருகை மிகக் குறைவான பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பூந்தமல்லியை...
தெருவோரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்க்கையையே தியாகம் செய்த சீதா தேவி
சென்னை நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான தெருவோரக் குழந்தைகள் கல்வி பெறவும், ஆதரவற்ற முதியவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும், தனது முழு...
உதயநிதியின் தேசத்திற்கு எதிரான பேச்சை கடுமையாக கண்டிக்கிறோம் – பியூஷ் கோயல்
தமிழ்நாடு துணை முதல்வர் பொறுப்பில் இருந்து உதயநிதி ஸ்டாலினை உடனடியாக நீக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
உதயநிதி...
4 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த தாயின் நண்பர் கைது
திருச்செந்தூர் அருகே 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொடூரமாக உயிரிழக்கச் செய்த சம்பவத்தில், அந்த...