தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது
தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும் திரளால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்...
அரியலூரில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண்ணை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீஸார்
அரியலூர் ரயில் நிலையத்தில் இன்று காலை பரபரப்பான சூழ்நிலை உருவானது. விழுப்புரம் – திருச்சி பயணிகள் ரயிலில் ஏற முயன்ற...
நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்...
டெல்டா மாவட்டங்களில் கனமழை — நெற்பயிர்கள் சேதம்; ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், பெருமளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன....
தென்காசியில் தொடர்மழை — முதல்வர் ஸ்டாலின் வருகை தள்ளிவைப்பு
தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தென்காசி மாவட்டத்துக்கான முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் திட்டமிட்ட பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக வருவாய் மற்றும் பேரிடர்...