மதுராந்தகத்தில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் – ஏழு அடுக்குகளில் போலீஸ் பாதுகாப்பு
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளதால், அந்த பகுதி முழுவதும் ஏழு நிலை பாதுகாப்பு...
பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் திரள வேண்டும் – எச். ராஜா
மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் குறைந்தது ஐந்து லட்சம் பேர் கலந்து...
அதிமுக தனது அரசியல் திட்டங்களை உருவாக்க யாரையும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலேயே, ‘குலவிளக்கு’ போன்ற...
கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த மூத்த சேவகர் லட்சுமணன் ஜி (வயது 86) இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
கோழிக்கோட்டில் பிறந்த லட்சுமணன் ஜி, கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை...
வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உலாவிய ஒற்றை யானை – பொதுமக்கள் பீதி
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள பகுதியில், காட்டிலிருந்து வெளியே வந்த ஒற்றை யானை பொதுமக்களை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரங்குமுடி...