திருச்செந்தூர் : அரசுப் பள்ளியில் வசதி குறைவு – வெளிப்புறத்தில் படிக்கும் மாணவர்கள்
திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள கீழநாலுமூலைக்கிணறு அரசு பள்ளியில், போதுமான வகுப்பறை வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் திறந்த வெளியில் அமர்ந்து...
ஸ்ரீரங்கம் கோயில் பக்தர்கள் தங்கும் விடுதியில் குடும்பத்துடன் விஷமருந்தி நால்வர் உயிரிழப்பு
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ரெங்கநாதர் கோயிலின் பக்தர்கள் தங்கும் விடுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் விஷம் அருந்தி தற்கொலை செய்து...
திருவள்ளூர் : எரிவாயு சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏற்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில், ஒரு வீடு முழுவதுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் கணவன்-மனைவி...
எஸ்ஐஆர் (சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதற்குமான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிகார் மாநிலத்தைத் தொடர்ந்து, தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும்...
செவிலியர் போராட்டம் : திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்
தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு...