“போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்ற உறுதி முதல்வரிடம் இல்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக...
மக்கள் மாளிகையில் கம்பர் சிலை திறப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள மக்கள் மாளிகை வளாகத்தில், தமிழின் பெரும் காவியக் கவிஞர் கம்பரின் திருவுருவச் சிலையை தமிழக ஆளுநர்...
EU உடன் கையெழுத்தான வர்த்தக உடன்பாடு:
இந்திய தொழில்துறைக்கு பலமடங்கு வளர்ச்சி – ரபிக் அகமது
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக உடன்பாடு, நாட்டின் தொழில் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும்...
மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையின் எதிர்பார்ப்புகள்:
ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா?
மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களில் உள்ள...
தேர்தல் காலத்தில் போராட்டம் ஒரு பழக்கமாகிவிட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு
தேர்தல் நேரங்களில் போராடுவது தற்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்துக்கு,...