நள்ளிரவு திருட்டு முதல் பகல் கொள்ளை முயற்சி வரை – போலீசார் அதிரடி நடவடிக்கை
சேலம் அருகே, பகல் நேரத்தில் வெள்ளிக்கடை உரிமையாளர் மீது மிளகாய் பொடி தூவி கொள்ளை முயற்சி நடந்த சம்பவம்...
நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச நடைமுறைகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி, நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து 15-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ராமநாதபுரம் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் கார்மேகம்...
தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தின் முன்பாக தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாநகராட்சியில் தூய்மை...
பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு பாஜக அயலக தமிழர் பிரிவு ரூ.2 லட்சம் நிவாரணம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி உயிரிழந்த பூர்ண சந்திரனின் குடும்பத்திற்கு,...
சென்னை அடையாறு மும்முர கொலை சம்பவம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை – 5 பேர் கைது
சென்னை அடையாறு பகுதியில் வட இந்தியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று...